சொன்னார்கள்
கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை. டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு.
-மார்க்கண்டேய கட்ஜு முன்னாள் நீதிபதி பிரஸ் கவுன்சில் தலைவர்
அய்யா இது மறுக்க முடியாத உண்மை ..........................................காங்கேயன்
கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை. டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு. -மார்க்கண்டேய கட்ஜுமுன்னாள் நீதிபதி பிரஸ் கவுன்சில் தலைவர்) |
0 comments:
Post a Comment