Tuesday, December 27, 2011

                                   கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு அதிமுகவின் பங்களிப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது.
                      அதிமுகவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் உண்மையாக உழைத்தும், வலுவான பிரசாரம் மேற்கொண்டும் ஆட்சியில் அமர வைத்தோம்.
                 ஆட்சியில் அமர்ந்தவுடன் எங்களை கழற்றிவிட்டதால் ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட அவசியம் ஏற்பட்டுள்ளது.
-ஜி.ராமகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர்)

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
                                                             .......................................................................    காங்கேயன்

1 comments:

தஞ்சை குமணன் said...

அருமை

Post a Comment