Wednesday, December 28, 2011

இந்திய ராணுவம்

                                                

                                                             இந்திய ராணுவத்தில்
                  தமிழகத்தை சேர்ந்தவர்கள், 6 சதவீதம் பேர் உள்ளனர் பணிபுரிவோர்
எண்ணிக்கை, தரம், திறன் ஆகியவற்றில் உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கிறததாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகிறதாம். இந்திய ராணுவத்தில் தமிழகத்தை சேர்ந்தோர், 6 சதவீதம் பேர் பணிபுரிகின்றனராம். சென்னை மண்டலத்திலிருந்து ஆண்டுக்கு, 6,000 முதல், 7,000 பேர் வரை ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனராம். . ராணுவத்தில்  சேர  தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள்    சிறப்பாக செய்துகொடுகிரதாம் .ஆள்சேர்ப்பு வெளிப்படையாக, நேர்மையாக, தகுதியின் அடிப்படையில் நடக்கிறதாம். யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லையாம்.
புரோக்கர்களிடம் பணம் கொடுத்து வேலை பெற முடியாதாம். அப்படி யாராவது வேலை பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பறித்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தவும் என ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறதாம் . சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு என பல கட்டத் தேர்வு முறை கடைபிடிக்கப்படுகிறது. போலி சான்றிதழ் அல்லது வேறு தவறான வழிகளைப் பின்பற்றி வேலை பெற நினைப்போர் பிடிபட்டால், அவர் இனி எந்த அரசு வேலைக்கும் செல்லமுடியாத படி நடவடிக்கை எடுத்து, சிறைக்கு அனுப்பப்படுவார்கலாம்  .ராணுவத்தில் நல்ல சம்பளம், தங்குமிடம், உணவு உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்குமாம். அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுமாம்...............
.......................................  இன்னும் நமது நாட்டுக்காக போராட ஆயிரம் ஆயிரம் சுபாஷ் சந்தர போஸ்கள் காத்துகொண்டிருக்கிரார்க்ள் என்னையும் சேர்த்து விரைவில் சந்திப்போம்................... காங்கேயன்

1 comments:

தஞ்சை குமணன் said...

அருமை

Post a Comment