Tuesday, January 10, 2012

நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் போன்றது ....


அடுத்த நிமிடம் நான் உயிரோடு இருப்பேன்  என்பது  எனது  நம்பிக்கை......

கணவன் நம்மை நல்லா வச்சிருப்பான் என்பது மனைவியின் நம்பிக்கை......

கருவில்  இருக்கும் சேய்க்கு  தாயின் மீது நம்பிக்கை .......

சச்சின் நூறாவது சதம் அடிப்பாரென்பது ரசிகர்களின் நம்பிக்கை......

தனக்காக உயிரயும் கொடுப்பான் என்பது நண்பனின் நம்பிக்கை

எஜமானர்  உணவுகொடுப்பார் என்பது நாயின் நம்பிக்கை ......

பசி உள்ளவனுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று நம்பிக்கை.....

வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை....

காவிரியில் இருந்து  தண்ணீர் வரும் என்பது விவசாயிகளின்  நம்பிக்கை.....


ஆகவே நம்பிக்கை  உயிர் போன்றது என்பதை நாம் நம்புவோம்

                        ....................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

2 comments:

மதுரை சரவணன் said...

nambikkai thaan vaalkkai...vaalththukkal

தஞ்சை சங்கர் said...

விமர்சனத்துக்கு நன்றி அன்பரே

Post a Comment