Monday, January 2, 2012

பெட்ரோல் விலையை உயர்த்த

        ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிட்டிருகிறதாம்.

லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்த திட்ட மிட்டிருந்தனவாம். இந்த விலை உயர்வு நேற்றோ அல்லது இன்றோ அமல்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு புதன் கிழமை கூடுகிறது. அப்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

                     .............பெட்ரோல் விலை உயர்த்த முடிவெடுக்க பட்டுவிட்டுது அப்புறம் என்ன பூசலோ போங்க   .........விரைவில் சந்திப்போம் காங்கேயன்

0 comments:

Post a Comment